Wednesday 26 October 2011

கருணாமிர்த சாகரம்

                                      கருணாமிர்த சாகரம் -ஆபிரகாம் பண்டிதர் 

திரு, ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தனது ''கருணாமிர்த சாகரம் '' ஆய்வு நூலின் மூலம் இந்திய இசை அனைத்திற்கும் தமிழிசையே அடிப்படை என நிரூபித்த முன்னோடி ஆய்வாளர் ஆவர் .

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழிசை ஆய்விற்காக செலவிட்டும்,              7 தமிழிசை மாநாடுகளை நடத்தியும் தமிழிசை வளர்ச்சிக்காக அரும்பாடுப்பட்டவர் .
 பண்டிதர் எழுதிய இந்த நூலை தஞ்சை இணையப் பல்கலை வழியாகப் படிக்க shttp://www.tamilvu.org/library/l9800/html/l9800ind.htm

No comments:

Post a Comment